விழுப்புரம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.









