சென்னை: முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.15) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.15) காலை 10.30 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
DMK district secretaries meeting on March 23
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீா்க்கும் கூட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! மு.க. ஸ்டாலின், உதயநிதி வருகை!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



