தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

வி ஜி சித்தார்த்தா மறைவை ஒட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ட்விட்டர் பதிவு!

தொழில்முனைவோர் எந்தச் சூழலிலும் தொழில்நஷ்டங்கள் தங்களுடைய சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் அழித்து விட அனுமதிக்கக் கூடாது என்பதை மட்டுமே நான் அறிவேன்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2019, 1:09 pm IST

‘தனிப்பட்ட முறையில் எனக்கு சித்தார்த்தாவைத் தெரியாது, அவருக்கு என்னவிதமான பொருளாதார நெருக்கடிகள் இருந்திருக்கக் கூடும் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், தொழில்முனைவோர் எந்தச் சூழலிலும் தொழில்நஷ்டங்கள் தங்களுடைய சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் அழித்து விட அனுமதிக்கக் கூடாது என்பதை மட்டுமே நான் அறிவேன். அப்படி அனுமதித்து விட்டால் அது முடிவில் தொழில்முனைவோருக்கு மரணத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.’

Story image

இப்படி ட்விட்டரில் தனது கருத்தைப் பகிர்ந்திருக்கிறார் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.

Image Courtesy: Financial express

Related Article

ஒரு காபியில் என்ன இருக்கிறது? கஃபே காஃபி டே நினைவலைகள்!

பாம்பைக் கடித்து துண்டு துண்டாக்கிக் கொன்ற உத்தரப்பிரதேச இளைஞன்!

சிங்கப்பூர், மலேசியாக்காரர்களை வசீகரிக்கும் தேனி மாவட்டத்து இயற்கை காய்கறிகள்!

கூடிய விரைவில் கம்போடியப் பள்ளிகளில் பாடத்திட்டமாகி தினமும் ஒலிக்கவிருக்கிறது திருக்குறள்!

நட்ட நடுக்கடல், பெரும்புயல்... 5 நாட்கள் மழைநீரை மட்டுமே அருந்தி உயிர் தப்பிய மீனவர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.