இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்பதற்கான புது கருவி!

வடிவமைப்பை யூடியூபில் காணும் போது எளிதாக மீட்கக் கூடிய கருவியாகத்தான் தெரிகிறது. ஆனால், எதையும் பட விளக்கமாகப் பார்க்கும் போது அப்படித்தான் இருக்கும். ஆனால், அதுவே நிஜமாகக் களத்தில் இறங்கி

News image

borewell rescue machine

Updated On :31 ஜனவரி 2024, 6:32 pm IST

ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்பதற்கான நவீன தொழில்நுட்பக் கருவியொன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை சோதனைக்கு உட்படுத்திப் பார்த்தால் நல்லது என்றே தோன்றுகிறது. மிக மெல்லிய கம்பி போன்ற இந்த அமைப்பு ஆழ்துளையில் சிக்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் லகுவாக குழந்தையை மீட்க உதவலாம். 


வடிவமைப்பை யூடியூபில் காணும் போது எளிதாக மீட்கக் கூடிய கருவியாகத்தான் தெரிகிறது. ஆனால், எதையும் பட விளக்கமாகப் பார்க்கும் போது அப்படித்தான் இருக்கும். ஆனால், அதுவே நிஜமாகக் களத்தில் இறங்கி செயல்படத் தொடங்கும் போது அப்போது அந்தச் சூழலைப் பொருத்து நேரும் சில சங்கடங்களையும் எளிதில் கடந்து இலக்கை எட்டும் வகையில் இந்தக் கண்டுபிடிப்பு இருந்தால் அது நிச்சயம் வெற்றியே!

நன்றி: Great Field யூ டியூப் சேனல்

Related Article

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் அற்புதமான உணவுகள்!

ஹோட்டலுக்கு சாப்பிடப்போன குழந்தையைப் போய் ‘திகிலூட்டும் குழந்தை’ ன்னு சொன்னா கோவம் வரனுமா? கூடாதா?!

ஆன்ட்டின்னு கூப்பிடனுமா? சென்னைக்கு வாங்க! இங்க பாட்டின்னு சொன்னாத்தான் கோபத்துல முகம் சிவக்கிறாங்க!

பிரிட்டிஷ் காலத்தில் வெளியான 2 அணா நாணயத்தில் காத்திருக்கு சர்ப்பிரைஸ்!

போதைக்கு அடிமையான பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் சோப்புத் தொழில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.