ராமநாதபுரத்தில் அதிகாரிகள் குளறுபடியால் வாக்களிக்க மறுத்து ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட புது மாயாகுளம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் அதிகாரிகளின் குளறுபடியான நடவடிக்கையால் பொதுமக்கள் வாக்களிக்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.










