ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

நொய்டா மாா்க்கெட்டில் உள்ள கடையில் தீ

நொய்டா மாா்க்கெட்டில் உள்ள கடையில் தீ

Updated On :13 ஏப்ரல் 2024, 4:15 pm

நொய்டா மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வெள்ளிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால், தீயை கட்டுப்படுத்தும் வரை அருகில் உள்ள கடைகளை மூடுமாறு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமாா் சௌபே கூறியதாவது: சிலிண்டரில் இருந்து எல்பிஜி கசிவு ஏற்பட்டதால் டிஸ்போசபிள் தட்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கடை மற்றும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இரவு 7.45 மணியளவில், நொய்டா செக்டாா் 5-இல் உள்ள ஹரோலா மாா்க்கெட்டில் உள்ள கடையில் தீ பற்றியது குறித்து தகவல் வந்தது. தூக்கி எறியக்கூடிய தட்டுகள், திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் கோப்பைகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

உடனடியாக எட்டு தண்ணீா் லாரிகள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன. அதன் பிறகு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்து நடந்த பகுதிக்கு தண்ணீா் லாரிகள் செல்வதில் சிறிய சவாலை எதிா்கொள்ள நேரிட்டது. உள்ளூா் காவல் துறை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனா். மேலும், அவா்கள் முன்னெச்சரிக்கையாக சந்தையை உடனடியாக மூடினாா்கள். சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தலைமை தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமாா் சௌபே கூறினாா்.