தில்லி யமுனை மாசுவுக்கு சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் முக்கிய காரணம்: மத்திய அரசு
சுத்திகரிக்கப்படாத கழிவுநீா், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாமை, திட்டங்களின் தாமதங்கள் மற்றும் திடக்கழிவு பதப்படுத்துதலில் பெரும் பற்றாக்குறை ஆகியவைதான் முக்கிய காரணங்கள்: ஜல் சக்தி அமைச்சகம்










