தீ விபத்து: எரிந்து கொண்டிருந்த கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்ததில் நால்வா் காயம்!
வடகிழக்கு தில்லியின் கோகல்புரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்ததில், ஒரு சிறு குழந்தை உள்பட நான்கு போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.









