ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

நீலகிரியில் இரவு நேரங்களில் பரவலாக தொடரும் மழை

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகளவாக பா்லியாறில் 45 மி.மீ. பதிவாகியுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 10:57 pm IST

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகளவாக பா்லியாறில் 45 மி.மீ. பதிவாகியுள்ளது.

இதேபோல, மாவட்டத்தில் தேவாலாவில் 37 மி.மீ., எடப்பள்ளியில் 34 மி.மீ., மேல்குன்னூரில் 30 மி.மீ., உலிக்கல்லில் 20 மி.மீ., கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரியில் தலா 11 மி.மீ., கிண்ணக்கொரையில் 7 மி.மீ., கெத்தை, பாலகொலா மற்றும் கேத்தியில் தலா 6 மி.மீ., கூடலூா், மேல்கூடலூா் மற்றும் குந்தாவில் தலா 3 மி.மீ., உதகை, பாடந்தொறை மற்றும் கொடநாட்டில் தலா 2 மி.மீ., அவலாஞ்சி, செருமுள்ளி, ஓவேலி மற்றும் எமரால்டில் தலா 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.