விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கல்வி ஏற்பாட்டில் மொழி

கல்வி ஏற்பாட்டில் மொழி - பி.இரத்தினசபாபதி; பக்.280; ரூ.180; சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை-14;   044- 2811 5618.

Published On :9 செப்டம்பர் 2025, 10:43 am IST

கல்வி ஏற்பாட்டில் மொழி - பி.இரத்தினசபாபதி; பக்.280; ரூ.180; சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை-14;   044- 2811 5618.
"மொழியும் சமுதாயமும்', "வகுப்பறையில் மொழிப் பன்முகம்', "வகுப்பறை கற்பிப்பில் தாய்மொழி பெறுமிடம்', "கல்வி ஏற்பாட்டில் மொழி', "மொழிசார்ந்த எதிர்கோள்கள்' ஆகிய தலைப்புகளில்  கல்வி கற்பிப்பதில் மொழியின் பங்கு குறித்துப் பேசும் நூல்.  தமிழ்நாடு ஆசிரியர் 
கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட பி.எட் பாடத்திட்டத்தின்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  
சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப கற்பிக்கும் முறைகளில் மாற்றங்கள் வேண்டும். பல்வேறு தன்மைகளுள்ள சூழலில் அனைத்து மொழிகளுக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது. எந்தப் பாடத்தையும் புரிந்து கொண்டு சிறப்பாகப் பயில மொழியை நன்கு கற்றிருப்பது அவசியம் என்பன போன்ற பல கருத்துகளை மிகவும் விரிவாக இந்நூல் விளக்குகிறது. மாணவர்
களுக்கு கல்வி கற்பிப்பதற்கான பல செய்முறை வழிகாட்டல்களும் நிரம்பியிருக்கின்றன.  ஆசிரியர் பயிற்சி கல்வி பயிலும் அனைவருக்கும் பயன்படும் சிறந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.