தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

ஏழுமலையான் கோயிலுக்கு 5 பேட்டரி ஆட்டோக்கள் நன்கொடை

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பேட்டரியால் இயங்கும் ஐந்து ஆட்டோக்கள் நன்கொடையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

News image

ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஆட்டோக்கள்.

Updated On :1 நவம்பர் 2020, 7:21 pm

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பேட்டரியால் இயங்கும் ஐந்து ஆட்டோக்கள் நன்கொடையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

வேலூரில் உள்ள தனியாா் ஆட்டோ தயாரிப்பு நிறுவனம் சாா்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் ஐந்து ஆட்டோக்கள் திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.

திருமலை கோயில் முன் வாசலில் இந்த ஆட்டோக்களுக்கு பூஜைகள் செய்து தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா். ஆட்டோக்களுக்கு கொவைட் 19 விதிமுறைகளின்படி கிருமிநாசினி தெளித்து நிறுவனத்தினா் அளித்தனா். நன்கொடையாக அளிக்கப்பட்ட 5 ஆட்டோக்களில் ஒன்று சானிடைசா் தெளிக்கவும், 2 ஆட்டோக்கள் திருமலை மலைப்பாதையில் பயணிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.