நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சிகையலங்கார நிபுணர் வெளியிட்ட தோனியின் புதிய புகைப்படங்கள்!

பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹகிம் தோனியின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

News image

தோனியின் புதிய புகைப்படங்கள். - படம்: இன்ஸ்டா / ஆலிம் ஹகிம்

Updated On :12 அக்டோபர் 2024, 1:23 pm IST

கடந்த ஐபிஎல் போட்டியில் தோனி கேப்டன் பொறுப்பினை ருதுராஜுக்கு மாற்றினார். சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பினை இழந்தது.

2023இல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி இந்தமுறை கம்பேக் கொடுக்குமா என காத்திருக்கிறது.

தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமென்பதால் வின்டேஜ் தோனியைப் போலவே தலைமுடியை வளர்த்து வருவதாக கூறியிருந்தார்கள்.

தற்போது, ஐபிஎல் 2025 போட்டியில் தோனி பங்கேற்பாரா எனத் தெரியவில்லை. அவருக்காகவே பிசிசிஐ அன்கேப்ட் வீரர் என்ற புதிய விதிமுறையைக் கொண்டுவந்ததாக ஏபிடி வில்லியர்ஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரபல சிகையலங்கரா நிபுணர் ஆலிம் ஹகிம் தோனியின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படங்களை வெளியிட்டு, “மகேந்திர சிங் தோனி. எங்களின் ஒரேயொரு தல தோனி மட்டுமே” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.