ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட முடியாது: ரோஹித் சர்மா
ஒவ்வொரு போட்டியிலும் இந்த இரண்டு வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைப்பது நியாயமாகாது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மா
படம் | AP










