ஐபிஎல் 2026 சீசனில் முன்னாள் இளம் சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களை எல்லாம் ஏன் ஏலத்தில் எடுக்கவில்லை என சிஎஸ்கே ரசிகர்கள் தலைமைப் பயிற்சியாளரை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.
சிஎஸ்கே அணி தனது முதலிரண்டு போட்டிகளில் தோல்வியுற்று, மூன்றாவது போட்டியில் இன்றிரவு ஆர்சிபியை அதன் சொந்த மண்ணில் மோதுகிறது.
நடப்பு சீசனில் தில்லி அணியில் விளையாடும் சமீர் ரிஸ்வி 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி 2 ஆட்ட நாயகன் விருதுகள் வென்றுள்ளார். முன்னதாக, அவர் சிஎஸ்கே அணியில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார்.
அதேபோல, துஷார் தேஷ்பாண்டே, லுங்கி இங்கிடி, தீபக் சஹார் ஆகியோர் மிரட்டலாக பந்துவீசி வருகிறார்கள். இவர்களும் முன்னதாக சிஎஸ்கே அணியில் இருந்து பல திறன்களை வளர்த்தும் குறிப்பிடத்தக்கது.
இந்த மாதிரியான திறமைசாலிகளை ஏலத்தில் எடுக்காமல் விட்டது ஏன் என சிஎஸ்கே ரசிகர்கள் ஸ்டீஃபன் ஃபிளெமிங்கை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேப்பாக்கத்தில் 200 ரன்கள் உறுதி! அஸ்வின் பகிர்ந்த பதிவு!

ஐபிஎல் 2026: எம்.எஸ். தோனி 2 வாரங்கள் விளையாட மாட்டார்!

இன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!

ஐபிஎல் 2026: முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே, ஆர்சிபி?
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


