பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆஷஸ் வெற்றிக்குப் பிறகு பிபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்..! மழையால் ஆட்டம் நிறுத்தம்!

பிபிஎல் தொடரில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் குறித்து...

Steve Smith

ஸ்டீவ் ஸ்மித் - படம்: பிபிஎல்

Published On :

பிபிஎல்: ஆஷஸ் வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிபிஎல் (பிக் பேஷ் லீக்) தொடரில் விளையாடுகிறார்.

சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடும் ஸ்டீவ் ஸ்மித் இந்த சீசனில் முதல்முறையாக பிபிஎல் தொடரில் களமிறங்குகிறார்.

டாஸ் வென்ற ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித்தும் பாபர் அசாமும் களமிறங்கினார்கள்.

ஸ்மித் 19, பாபர் அசாம் 9 ரன்களுடன் ஐந்து ஓவர்கள் முடிவில் 32/0 ரன்கள் இருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் கடைசியாக விளையாடிய ஐந்து பிபிஎல் போட்டிகளில் 52*, 121*, 61, 125*, 101 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

After the Ashes victory, Australian star player Steve Smith is playing in the BBL (Big Bash League) series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.