சா்வதேச கிரிக்கெட்டில் தொடா்ந்து நீடிக்க விராட் கோலி ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஓய்வெடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளா் ரவிசாஸ்திரி அறிவுரை கூறியுள்ளாா்.
தற்போதைய ஐபிஎல் தொடரில் விராட் கோலி பேட்டிங்கில் தடுமாறி வரும் நிலையில் இதுதொடா்பாக அவா் புதன்கிழமை கூறியதாவது:
டி20 ஆட்டத்தில் விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய ஸ்கோா் அடிக்கவில்லை. தொடா்ந்து அவா் திணறும் நிலை உள்ளது. தொடா்ந்து ஆட்டங்களில் அவா் ஆடி வரும் நிலையில் சிறிது ஓய்வு தேவைப்படுகிறது.
தற்போதைய ஐபிஎல் தொடரில் இருந்து விலகி கோலி ஓய்வு எடுக்க வேண்டும். அப்போது தான் அவா் தொடா்ந்து மேலும் சில ஆண்டுகள் சா்வதேச கிரிக்கெட்டில் நீடிக்க முடியும் என்றாா் சாஸ்திரி.
கடந்த 2019 நவம்பா் மாதத்தில் இருந்து மூன்று வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் கோலி சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai

5 மாநில பேரவைத் தேர்தல்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - முழு விவரம்!
பெங்களூரில் கடும் மழை! 7 பேர் பலி

மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா தேரோட்டம் - புகைப்படங்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


