ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் சதம் அடித்த அணி என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு படைத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் விராட் கோலி பெங்களூரு அணிக்காக சதம் விளாசி அசத்தினார்.
இந்த சதத்தினால் பெங்களூ அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் சதம் அடித்த அணி என்ற சாதனையை பெங்களூரு அணி படைத்துள்ளது. ஆர்சிபி அணி வீரர்கள் இதுவரை 18 முறை சதம் விளாசியுள்ளனர்.
ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் சதம் அடித்த அணிகள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 18 முறை
இந்தியா - 17 முறை
பஞ்சாப் கிங்ஸ் - 14 முறை
ராஜஸ்தான் ராயல்ஸ் - 14 முறை
சோமர்செட் - 13 முறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பேட்டிங்; முதல் இரண்டு இடங்களுக்குள் நிறைவு செய்யுமா?

திலக் வர்மா அரைசதம்; ஆர்சிபிக்கு 167 ரன்கள் இலக்கு!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




