டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6,000 ரன்கள்..! ரோஹித் சர்மா புதிய சாதனை!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா 6,000 ரன்களை கடந்து சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ரோஹித் சர்மா - படம்: ஏபி

Published On :

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா 6,000 ரன்களை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஜெய்பூரில் நேற்றிரவு நடந்த போட்டியில் ரோஹித் சர்மா 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா டிஆர்எஸ் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் பேட்டிங்கில் அசத்தினார்.

ஒரு அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதில் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக ரன்கள்

8,871 - விராட் கோலி (ஆர்சிபி)

6,024 - ரோஹித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)

5,934 - ஜேம்ஸ் வின்ஸ் (ஹாம்ப்ஷயர்)

5,528 - சுரேஷ் ரெய்னா (சிஎஸ்கே)

5,269 - எம்.எஸ்.தோனி (சிஎஸ்கே)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.