ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

உறுதியான ஆட்டத்தை கடைப்பிடிக்க ரவிசாஸ்திரி வலியுறுத்தல்

இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜில் சனிக்கிழமை தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்டில் இந்திய வீரர்கள் சீரான உறுதியான ஆட்டத்தை கடைபிடிக்க வேண்டும்

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST


இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜில் சனிக்கிழமை தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்டில் இந்திய வீரர்கள் சீரான உறுதியான ஆட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது:
எத்தகைய கடினமான சூழலிலும் தற்போதைய முக்கிய தேவை உறுதியான சீரான ஆட்டத்தை ஆடுவதாகும். எந்த தனிப்பட்ட வீரரையும் தோல்விக்கு குறை கூறுவது சரியாக இருக்காது. இரு அணிகளின்பேட்ஸ்மேன்களும் தடுமாறினர். தேவை ஏற்படும் போது மன உறுதியுடன் ஆடுவதால் தான் நிலைமையை சமாளிக்க முடியும். நாட்டிங்ஹாம் டெஸ்டில் கண்டிப்பாக வெல்ல வேண்டும். கோலியும் முதுகுவலி பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இங்கிலாந்து அணியில் இணைவது குறித்து எந்த கவலையும் இல்லை. எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றார் சாஸ்திரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.