பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
டோக்யோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலம் வென்றார்.


டோக்யோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலம் வென்றார்.
வட்டு எறிதல் போட்டியில் எஃப்52 பிரிவில் 19.91 மீட்டர் தூரம் எறிந்து வினோத்குமார் வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
இதையும் படிக்க- பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றார் நிஷாத் குமார்
டோக்யோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
படம்: நிதின் கட்கரி டிவிட்டர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...