டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

ஐஎஸ்எல்: கேரளா வெற்றி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

Updated On :1 பிப்ரவரி 2024, 1:35 pm IST

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

கோவாவில் உள்ள வாஸ்கோடகாமா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேரள அணிக்காக அல்வாரோ வாஸ்கெஸ் 42-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். 10 ஆட்டங்களில் 4-ஆவது வெற்றியை பதிவு செய்திருக்கும் கேரளம், 17 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஹைதராபாத் அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களில் 2-ஆவது தோல்வியை சந்தித்து 16 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது.

இப்போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.