திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

உலகக் கோப்பை: 4-ம் நாள் ஆட்டங்களின் ஹைலைட்ஸ் விடியோ

4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை 2-1 என வீழ்த்தி கால்பந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது ஜப்பான் அணி.

News image

சாதித்த ஜப்பான் வீரர்கள்

Updated On :1 பிப்ரவரி 2024, 4:26 pm IST

கத்தாரில் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. 4-வது நாளன்று நடைபெற்ற 4 ஆட்டங்களில் ஜப்பான், ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. மொராக்கோ - குரோசியா இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிவடைந்தது.

4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை 2-1 என வீழ்த்தி கால்பந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது ஜப்பான் அணி. தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள ஜெர்மனியை 24-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீழ்த்தியிருப்பது உலகக் கோப்பைப் போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2018-லும் முதல் ஆட்டத்தில் மெக்சிகோவிடம் வீழ்ந்தது ஜெர்மனி. ஆசிய அணிகள் இந்த உலகக் கோப்பையில் பெரிய அணிகளை வீழ்த்தி வருவதால் ரசிகர்களுக்கு ஆசிய அணிகள் மீது கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின், கோஸ்டா ரிக்காவை 7-0 என நொறுக்கியது. கனடாவை 1-0 என வீழ்த்தியது பெல்ஜியம். 


ஜெர்மனி - ஜப்பான்

பெல்ஜியம் - கனடா

ஸ்பெயின் - கோஸ்டா ரிக்கா

மொராக்கோ - குரோசியா 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.