டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

சையத் முஷ்டாக் அலி: தமிழக அணிக்கு 2-வது வெற்றி

சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிக்கிமை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி. 

News image
Updated On :14 அக்டோபர் 2022, 4:07 pm IST

சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிக்கிமை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி. 

முதல் ஆட்டத்தில் சத்தீஸ்கரிடம் தோற்ற தமிழக அணி, 2-வது ஆட்டத்தில் ஒடிஷாவை வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் சிக்கிம் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. சிக்கிம் அணி, 20 ஓவர்களில் 79 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீரர் பங்கஜ் குமார் ராவத் மட்டும் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தமிழக அணி 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நாராயண் கெகதீசன் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்தார். 

ஞாயிறன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்கால் அணியை எதிர்கொள்கிறது தமிழக அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.