தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தி வரும் சிராஜ்!

28 வயது சிராஜ் 2017 முதல் இந்திய அணிக்காக 15 டெஸ்டுகள், 18 ஒருநாள், 8 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

News image
Updated On :13 ஜனவரி 2023, 5:40 pm IST

28 வயது சிராஜ் 2017 முதல் இந்திய அணிக்காக 15 டெஸ்டுகள், 18 ஒருநாள், 8 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

2022 முதல் இந்திய ஒருநாள் அணியின் முக்கியப் பந்துவீச்சாளராக முன்னேற்றம் அடைந்துள்ளார். 2022-லிருந்து பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராகவும் உள்ளார். 

2022-ல் 15 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகள் எடுத்தார். 2022 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் - சிராஜ். இதனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் சிராஜின் இடம் உறுதியாகிவிட்டது என்றே கூறலாம்.

ஒருநாள்: 2022 முதல் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள்

சிராஜ் - 29
சஹால் - 22
ஷர்துல் தாக்குர் - 22
பிரசித் கிருஷ்ணா - 19
குல்தீப் யாதவ் - 15

Related Article

அடிப்படை உரிமை என்பது அரசியல் அல்ல: ரஷித் கானுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்

ஆஸி. கிரிக்கெட்டில் நிலவும் நிறப் பாகுபாடு: பிரபல வீரர் வேதனை

ஐபிஎல் போட்டி ஜியோ சினிமா ஓடிடியில் இலவச ஒளிபரப்பு?

2019 உலகக் கோப்பை அரையிறுதியில் ஓய்வுக்குத் திட்டமிட்டிருந்த தோனி!

அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்வது எப்படி?: புதிய திட்டத்துடன் பிரபல ஆஸி. வீரர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.