ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அங்கிதா ரெய்னா - யுகி பாம்ரி இணை காலிறுதிக்கு முன்னேறியது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முதல் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான அங்கிதா ரெய்னா - யுகி பாம்ரி இணை பாகிஸ்தான் இணையுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்திய ஜோடி அங்கிதா யுகி ஜோடி வெற்றி பெற்றது. இதன்மூலம் காலிறுதிக்கு இந்த ஜோடி முன்னேரியுள்ளது. இதனால் வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.