விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

நவம்பரில் தொடங்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்!

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :31 ஆகஸ்ட் 2023, 5:52 pm IST

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்தப்பட்டது. கடந்த சீசனில் இந்தியா கேப்பிடல்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. முதல் சீசனில் சுரேஷ் ரெய்னா, ஆரோன் ஃபின்ச், ஹாசிம் ஆம்லா, ராஸ் டெய்லர் மற்றும் கிறிஸ் கெயில்  போன்ற பல்வேறு மூத்த வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். 

இந்த நிலையில், லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தலைவர் ரவி சாஸ்திரி கூறியதாவது: உலக தரத்திலான கிரிக்கெட் எப்போதுமே வரவேற்கப்படுகிறது. இந்த சீசனில் மேலும் பல வீரர்கள் இணைய உள்ளதால் ஆட்டத்தில் உற்சாகத்துக்கு பஞ்சமிருக்காது. இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமையும் என எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின்  முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.