மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

புதிய கேப்டன்: தெ.ஆ. டி20 அணியிலிருந்து பவுமா நீக்கம்!

தென்னாப்பிரிக்காவின் டி20 அணியிலிருந்து பவுமா நீக்கப்பட்டுள்ளார்.

Published On :

தென்னாப்பிரிக்காவின் டி20 அணியிலிருந்து பவுமா நீக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 

இந்நிலையில் டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெ.ஆ. டி20 அணியின் புதிய கேப்டனாக மார்கரம் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தெ.ஆ. அணியின் கேப்டனாக இருந்த பவுமா தற்போது அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் டு பிளெஸ்சிஸை அணியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

எனினும் ஒருநாள் தொடருக்கான தெ.ஆ. அணியின் கேப்டனாக பவுமா அறிவிக்கப்பட்டுள்ளார். தெ..ஆ. வெள்ளைப் பந்து அணிகளின் பேட்டிங் பயிற்சியாளராக டுமினி நியமிக்கப்பட்டுள்ளார். 

Related Article

சிட்னி டெஸ்டுடன் வார்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங்

இந்திய ஒருநாள் தொடர்: பிரபல ஆஸி. பந்துவீச்சாளர் விலகல்

டபிள்யுபிஎல்: அதிரடி ஆட்டத்தால் சாதனைகள் படைத்த கிரேஸ் ஹாரிஸ்!

கடைசி டெஸ்டில் இருந்தும் ஆஸி. கேப்டன் விலகல்!

பதவி விலகுங்கள்: ஆஸி. தேர்வுக்குழுவினர் மீது கவாஸ்கர் சாடல்

சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியைத் தொடங்கிய தோனி: விடியோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.