காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

அம்பானி இல்லத் திருமண விழாவில் எம்.எஸ்.தோனியுடன் நடிகர் மகேஷ் பாபு!

அம்பானி இல்லத் திருமண விழாவில் எம்.எஸ்.தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.

Published On :14 ஜூலை 2024, 5:03 pm IST

அம்பானி இல்லத் திருமண விழாவில் எம்.எஸ்.தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.

அம்பானி இல்லத் திருமண விழா மும்பையில் நேற்று முன் தினம் (ஜூலை 12) நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரைத் துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அம்பானியின் இந்த இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எம்.எஸ்.தோனியுடன் இணைந்து அவர் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.