ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தேசிய ஆடவர் ஹாக்கி- ஒடிஸா அணி சாம்பியன்

சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒடிஸா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஒடிஸா அணி சாம்பியன்.

Published On :16 நவம்பர் 2024, 6:52 pm IST

சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒடிஸா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

14-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்து வந்தது.

சனிக்கிழமை நடந்த இறுதி ஆட்டத்தில் ஹரியாணா - ஒடிஸா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிஸா அணி ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் ஒடிஸா 5-1 என்ற கோல் கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

வெற்றி பெற்ற ஒடிஸா அணிக்கு ஹாக்கி இந்தியா தலைவரும், ஒடிசா ஹாக்கி ஜாம்பவானுமான திலீப் திர்கி முன்னிலையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை வழங்கினார்.

இதனிடையே ஒடிஸாவின் வரலாற்று வெற்றிக்கு அம்மாநில ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர் மோகன் சரண் மாஜி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.