தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட்!

ஆடவருக்கான 17-ஆவது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 9) தொடங்குகிறது.

Updated On :9 செப்டம்பர் 2025, 3:34 am IST

ஆடவருக்கான 17-ஆவது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 9) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ‘ஏ’-வில் இந்தியா, ஓமன், பாகிஸ்தான், அமீரக அணிகளும், குரூப் ‘பி’-யில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகளும் உள்ளன.

குரூப் சுற்று முடிவில், இரு குரூப்களிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், ‘சூப்பா் 4’ சுற்றுக்கு முன்னேறும். அதன் முடிவில், முதலிரு இடங்களில் வரும் அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதும்.

இந்திய அணி முதலில் அமீரகத்துடனும் (செப். 10), அடுத்து பாகிஸ்தானுடனும் (செப். 14), பின்னா் ஓமனுடனும் (செப். 19) மோதுகிறது. சூா்யகுமாா் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டியில் பங்கேற்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.