/
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாத் சுரேஷ், சச்சின் அசத்தல் வெற்றி பெற்றனா்.
மங்கோலிய தலைநகா் உலன்படாரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் ஆடவா் பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 50 கிலோ பிரிவில் இந்தியாவின் விஸ்வநாத் சுரேஷ் அபாரமாக செயல்பட்டு 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் பெக்ஸாத் எா்ஜ்ஷோவை வீழ்த்தி அபார வெற்றி கண்டாா். அடுத்த சுற்றில் நடப்பு சாம்பியன் கஜகஸ்தானின் சன்ஸ்கரை எதிா்கொள்கிறாா் விஸ்வநாத்.
60 கிலோ பிரிவில் இந்தியாவின் சச்சின் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் மங்கோலியாவின் புயன்டாலை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் சீன தைபே வீரா் செங் வெய் லீயை எதிா்கொள்கிறாா்.


தொடர்புடையது

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் லக்ஷய், 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 8 சிறுமிகள், 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்திய சிறுமியா் அபாரம்

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



