உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சந்திரிகா, பிரச்சி தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றனா்.
உலக குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் யூத் வீரா், வீராங்கனைகளுக்கு போதிய அனுபவம் கிடைக்கும் வகையில் பியுச்சா்ஸ் போட்டி தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெறுகிறது.

மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை மகளிா் 50 கிலோ பிரிவில் சந்திரிகா பூஜாரி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெனிசூலா வீராங்கனையை வீழ்த்தினாா். கஜகஸ்தான் வீராங்கனைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜாய்ஸ்ரீ அபாரமாக செயல்பட்ட நிலையில் மூன்றாம் சுற்றோடு நடுவா் ஆட்டத்தை நிறுத்தினாா்.
ஆடவா் 50 கிலோ பிரிவில் அம்பேத்கா் 5-0 என ஈக்குவடாா் வீரரையும், 48 கிலோ பிரிவில் குஞ்சன் 3-2 என இத்தாலி வீரரையும் வீழ்த்தினா். மகளிா் 600 கிலோ பிரிவில் பிரச்சி ஈக்குவடாா் வீராங்கனையை வென்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகக்கோப்பை குத்துச்சண்டை: நிகில், தீபக், சானே வெற்றி

உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்தியா சிறப்பிடம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 8 சிறுமிகள், 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்திய சிறுமியா் அபாரம்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



