புயலால் சேதமடைந்த தரைப் பாலம்: பரிசலில் ஆற்றைக் கடக்க சிரமப்படும் மக்கள்
கள்ளக்குறிச்சி, ஜன. 29: பரமநத்தம் கல்லேரிக்குப்பத்தில் ஆற்றின் குறுக்கே மூரார்பாளையத்தை இணைக்கும் வகையில் இருந்த தரைப்பாலம் "தானே' புயலால் சேதம் அடைந்தது. இதையடுத்து அக்கிராம மக்கள் இக்கரையில் இருந்து









