கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னை: பலனளிக்காத சுங்கத்துறையின் புதிய நடைமுறை
சென்னைத் துறைமுகத்தில் நிலவும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காக சுங்கத் துறை ஜூலை 1 இல் அமல்படுத்திய புதிய நடைமுறையால் பிரச்னை சிறிது கூட குறையவில்லை. இப்புதிய நடைமுறை தொடருமெனில் ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.










