இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விருதுநகரில் பூட்டிய வீட்டில் நகை திருட்டு

விருதுநகர் துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன் (45). விருதுநகர் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு

News image
Updated On :14 ஏப்ரல் 2015, 11:36 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகரில் பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருடு போயுள்ளது.

விருதுநகர் துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன் (45). விருதுநகர் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு மகளிர் விடுதியில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார்.காலை இருவரும் பணிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியவந்து பார்த்தபோது, பூட்டு திறக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது. இதுகுறித்து, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் முருகன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிந்து நகை திருடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.