இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்க ஆணை

ராஜபாளையத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.3,36,500 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம்

News image
Updated On :25 மார்ச் 2015, 12:46 pm

கோ.ஜெயக்குமார்

ராஜபாளையத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.3,36,500 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ராஜபாளையம், நக்கனேரியைச் சேர்ந்தவர் சங்கிலி மகன் மணி (45). இவர் தனியார் நூற்பு ஆலையில் வேலை செய்து வந்தார். 21.7.13-ம் தேதி இரவு ராஜபாளையம்-தென்காசி சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த புரூஸ்லி என்பவர் ஓட்டி வந்த அரசு போக்குவரத்குக் கழகப் பேருந்து மணி மீது மோதியது. இதில் இவரது ஒரு கால் பாதிக்கப்பட்டு செயலிழந்தது. இதனையடுத்து மணி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம், மதுரைக் கோட்ட அரசுப் போக்குவரததுக் கழகம், மணிக்கு ரூ.3,36,500 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.