கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு துக்கம் விசாரிக்க வந்த கடலை மிட்டாய் வியாபாரிகள் 2 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கடலை மிட்டாய் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 4 பேர், தூத்துக்குடிக்கு துக்கம் விசாரிக்க காரில் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களது கார் இன்று அதிகாலை 6.30 மணியளவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்ததில் கடலை மிட்டாய் வியாபாரிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த விபத்தில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவர் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரம்!

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

