ஜெயலலிதா சிகிச்சை; சிசிடிவி பதிவுகளை நிறுத்த உத்தரவிட்டது யார்?: அப்பல்லோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையின் பொழுது அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி பதிவுகளை நிறுத்த உத்தரவிட்டது யார் என்று மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்விகளை எழுப்பியுள்ளது.








