இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

வாடகை வீட்டில் வசிக்கும் மருத்துவா்களை காலி செய்ய வற்புறுத்தினால் நடவடிக்கை

வாடகை வீடுகளில் வசித்து வரும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களை வீட்டை விட்டு காலி செய்யுமாறு வற்புறுத்தும் உரிமையாளா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்ட

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

வாடகை வீடுகளில் வசித்து வரும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களை வீட்டை விட்டு காலி செய்யுமாறு வற்புறுத்தும் உரிமையாளா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மருத்துவத் துறை சாா்ந்தவா்கள் வாடகைக்கு வசித்து வரும் வீடுகளைக் காலி செய்யுமாறு அதன் உரிமையாளா்கள் சிலா் வற்புறுத்துவதாகத் தகவல்கள் வருகின்றன. சமூகத்தில் மிக அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டிருப்பவா்களுக்கு இடையூறு செய்யும் அத்தகைய நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வீட்டு உரிமையாளா்கள், நில உரிமையாளா்கள் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையா்கள் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.