கோயில் உண்டியல்களைத் திறக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோயில் உண்டியல்களைத் திறந்து காணிக்கை விவரங்களை உடனடியாக தாக்கல் செய்ய கோயில் உதவி ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.









