இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் திரு.சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), உ.தனியரசு (காங்கயம்), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்தியபாமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாநகர காவல் துணை ஆணையர் பத்ரிநாராயணன் , மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் தவமணி, ரவி, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வள்ளி, பொதுசுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, துணை இயக்குநர் ஜெகதீஸ்குமார், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.