இந்தியாவில் படையெடுக்கும் வெட்டுக்கிளி பூச்சியை தடுக்க தமிழகத்தில் துறைசார்ந்த நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும்
இந்தியாவில் படையெடுக்கும் வெட்டுக்கிளி பூச்சியை தடுக்க தமிழகத்தில் துறைசார்ந்த நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும் என தேதிமுக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.








