தொல்லியல் படிப்பில் தமிழ் விடுபட்டது ஏன்? - மத்திய அரசுக்கு மதுரைக்கிளை சரமாரி கேள்வி!
தொல்லியல் துறை பட்டயப் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழியை மறந்து அறிவிப்பாணை வெளியிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.









