கரோனா அதிகரிப்பு: 24 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள்: தலைமைச் செயலாளா் தகவல்
கரோனா நோய்த் தொற்று தாக்குதல் அதிகரிப்பு காரணமாக, 24 மாவட்டங்களில் அதிகளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளன. 13 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏதும் பெரிய அளவுக்கு இல்லை.









