அகவிலைப் படி: கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் நடத்த வருவாய்த் துறை அலுவலா் சங்கம் முடிவு
அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை உடனடியாக வழங்கக் கோரி ஆகஸ்ட் 16, 17ஆம் தேதிகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தை நடத்த தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் முடிவு செய்துள்ளது.









