பொங்கல் திருநாள்: அரசுப் பேருந்தில் 5.6 லட்சம் பேர் பயணம்; ரூ.5.46 கோடி வருவாய்
பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சுமார் 5.6 லட்சம் பேர் பயணித்து சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு 5.46 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.










