வைகை அணை முழு கொள்ளவை எட்டியது: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை அதிகாலை 69 அடியை எட்டியதை தொடர்ந்து 5 மாவட்ட கரையோர மக்களுக்கு 3 ஆவது மற்றும் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.










