எந்த காராணத்தைக் கொண்டும் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போடப்படாது என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 100 நாள்கள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும் எனக் கூறினார்.