சென்னையில் இருந்து 340 கி.மீ தொலைவில் தாழ்வுப்பகுதி மையம்: 6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
சென்னையில் இருந்து 340 கி.மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மையம் கொண்டுள்ளதை அடுத்து அபாயகரமானவை என்ற வகையில் 6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










