தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கி.மு.8 ஆம் நூற்றாண்டிலேயே வளர்ச்சியடைந்த துறைமுகமாக கொற்கை இருந்துள்ளது.
பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என ஆய்வு முடிவு வந்துள்ளது. கங்கைச் சமவெளி நாகரிகத்திற்கும் வைகைச் சமவெளி நாகரிகத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மௌரியப் பேரரசு காலத்திற்கு முந்தைய காசு கீழடியில் கிடைத்துள்ளது.
கீழடி நாகரிகம் கி.மு.6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற, தொழில் சமூகமாக இருந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் பெயர் பல்வேறு காலகட்டங்களில் பொருநை ஆறு என அழைக்கப்பட்டு வந்துள்ளது.
பொருநை ஆற்றங்கரை நாகரிகம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் செழித்தோங்கியுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருச்சியில் இன்று புதிதாக 5 ரயில்களை தொடங்கிவைக்கிறாா் பிரதமா்
தொழிலாளி தற்கொலை

தோ்தல் பாதுகாப்புக்காக மத்திய ஆயுதப்படையினா் வருகை!

தோ்தல் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

